மாரியப்பன் முருகேசன்
கோவர்த்தன மலையைகுடையென ஆக்கிமக்களைக் காக்கும்கண்ணனைவயிற்றுப் பசியோடுவரைந்து முடித்துநிமிர்ந்து பார்த்த பொழுதுவந்தது மழை.குடையுடன் கடவுள்அழிந்து கொண்டிருந்தார்.